படையப் புலனாய்வுப் பிரிவு
Military Intelligence Division
20 ஜூன், 2022
கட்டுரை #60
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவில் படையப் புலனாய்வுப் பிரிவு கேணல் சார்ல்ஸ் என்பவரால் வழிநடத்தப்பட்டது. இவர் பேரினவாத சிங்கள அரசின் ஆழ ஊடுருவித்தாக்கும் படையணியின் ‘கிளைமோர்’ தாக்குதலில் ஜனவரி 2008 இல் மன்னார் மாவட்டத்தின் பாலமடுவில் வீரச்சாவை தழுவிக்கொண்டார்.

